டெல்டா மாவட்டத்தில் தொடரும் கனமழை... திருவாரூரில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்!
டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கனமழையால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : வடகிழக்குப் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை கடந்த 4 நாட்களாக சென்னை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கோடங்குடி, மறையூர், ஊர்குடி, அகரகீரங்குடி, நீடுர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் நெற்கயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் சம்பா பயிர்கள் பயிடப்பட்டன. மயிலாடுதுறையில் மட்டும் சுமார் 20 ஹெக்டேர் நிரபப்பரப்பில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதே போன்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் மணவாளன் பேட்டையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சம்பா பயிர்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவாரூர் மாவட்டதத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications