மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே: ஜெ. கண்டனம் தெரிவித்த பிறகு அறிக்கை விட்ட சரத்குமார்
சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்துள்ளதற்கு சமக தலைவர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக ராஜபக்சே மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் மீது சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும் என்றும், அதன்பின் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் 16-வது பிரதமராக மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கடைப்பிடித்த அதே கொள்கையை பா.ஜ.க.வும் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவே, தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்கும் விழாவிற்கு அழைக்கக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications