இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் பேட்டி...வீடியோ

    மதுரை: இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இதில் நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Tamilisai Soundararajan speaks about fire in Meenatchi Amman Temple

    இந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழிசை சௌந்தரராஜன் களம் இறங்கி இருக்கிறார். இதற்காக இன்று அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு செய்தார்.

    இதன் பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ''இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது. கோவில்களில் கலை பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்றார்.

    மேலும் '' எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விபத்துகள் நிகழ்வது தடுக்கப்பட வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ பிடித்தது குறித்து விரிவான விசாரணை வேண்டும்'' என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+