சென்னையில் கர்நாடக அரசுப் பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம்!
சென்னையில் கர்நாடக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கர்நாடக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிற்சங்கத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு நோக்கி வந்த கர்நாடக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே வேலூரில் இருந்து திருப்பதி சென்ற பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இயக்கப்படும் பேருந்துகள் மீது தொடர்ந்து கல்வீச்சு நடத்தப்படுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications