நாளை ஆடிப்பூரம்: ஆண்டாளை பிரார்த்திப்போம்
செவ்வாய்க்கிழமை ஆடிப் பூர விழா கொண்டாடப்படவுள்ளது. சூடிக் கொடுத்தசுடர்கொடியான ஆண்டாளுக்கு மிக உகந்த நாள் ஆடிப்பூரம். இந்த புனித நாளில்ஆண்டாளை நினைத்து பூஜித்தால் நினைத்த காரியம் சித்திக்கும்.
ஆண்டாள் பெருமாளை பூஜித்து அவரையே கணவனாக அடைய வேண்டும் என்றுபிரார்த்தித்து அவரையே மணந்தவள்.
இதற்காக மார்கழி மாதம் 30 நாளும் நோன்பிருந்து, அதிகாலையில் நீராடி ஆண்டவனைஎண்ணி, திருப்பாவை பாடி ஆண்டவனை மணம் செய்து கொண்டவள்.
ஆழ்வார்களில் பெரியவராய் போற்றப்படும் பெரியாழ்வாரின் மகள் தான் ஆண்டாள்.பூமாதேவியே பெரியாழ்வாருக்கு மகளாக வந்து பிறந்தார், பின்னர் ஆண்டாளாய் வளர்ந்துபெருமாளை மணந்தது குறித்து புராணக்கதை உண்டு.
அந்த புராணக்கதை:
துளசிச் செடிக்கு அருகில் ஆண்டாள்:
பெரியாழ்வார் தீவிர விஷ்ணு பக்தர். தன் உயிரையும், உடலையும் பெருமாளுக்குஅர்ப்பணித்தவர். காலையும், மாலையும், இரவும் சதா சர்வ காலமும் விஷ்ணுவையேஜெபித்து வந்தவர்.
பகவானுக்கு தொண்டு செய்ய 24 மணி நேரம் போதவில்லை என்று வருந்தும் அளவிற்குபகவான் தொண்டில் ஈடுபாடு கொண்டவர். அவர் தீவிர பிரம்மச்சாரி.
தன்னைப் பூஜித்து வரும் பெரியாழ்வாருக்கு அருள விரும்பிய பகவான், பூமாதேவியைஅவருக்கு மகளாக அவதரிக்க வைத்து ஆழ்வாருக்கு முக்தி தர விரும்பினர்.
ஆண்டவனுக்கு பூஜை செய்வதற்காக பெரியாழ்வார் அமைத்திருந்த மலர்த் தோட்டத்தில்இருந்த துளசிச் செடிக்கு அருகில் பூமாதேவி பெண் சிசுவாய் அவதரித்தாள்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு ஓடினார் ஆழ்வார். அழகே வடிவான பெண்குழந்தையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அதை எடுத்து பாசமழை பொழிந்து வளர்த்துவந்தார். அவளுக்கு ஆண்டாள் என்றும் பெயரிட்டார்.
சூடிக் கொடுத்த சுடர்கொடி:
ஆண்டாள், பூமாதேவியின் அவதாரமல்லவா? அவள் ஆண்டவனையே மணக்கவேண்டும் என்று விரும்பினாள். மணக்க முடியும் என்றும் நம்பினாள்.
திருமாலை மணக்க வேண்டும் என்று மார்கழி மாதம் முழுதும் நோன்பிருந்தாள். மார்கழிதிங்கள் மதி நிறைந்த நன்னாளாம் என தொடங்கும் திருப்பாவை பாடல்களைப் பாடிஆண்டவனை பிரார்த்தித்தாள்.
மார்கழியின் கடும் குளிரிலும் அதிகாலையில் நதி நீரில் குளித்து ஆண்டவனைபிரார்த்தித்து வந்தாள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications