பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன்? புராண கதையை தாண்டி இருக்கும் அற்புத மாற்றங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் கோயிலுக்கு செல்வது மிகவும் நல்லது என்பார்கள். இது மன திருப்தியை கொடுக்கும். மேலும் கோயிலில் ஆங்காங்கே தெய்வங்களுக்கு நமஸ்காரம் செய்வது, இரு கைகளை உயர்த்தி கும்பிடுவது இதெல்லாம் ஒரு வித உடற்பயிற்சி என சொல்வதுண்டு.
தினந்தோறும் கோயிலுக்கு சென்று இவற்றை செய்வதால் நம் உடல் எடை கூடாமல் இருக்கும். அதே வேளையில் கடவுளிடம் நம் மன பாரத்தை ஏற்றி வைத்ததாகவும் இருக்கும்.
{photo-feature}v












Click it and Unblock the Notifications