இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸி. செல்ல முயன்ற 50 தமிழர், 19 சிங்களர் கைது
Subscribe to Oneindia Tamil
நீர்க் கொழும்பு: இலங்கையிலிருந்து மீன்பிடி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 50 தமிழர்கள் மற்றும் 19 சிங்களரை இன்று காலை இலங்கை கடற்படை வழிமறித்தது.
இலங்கையின் நீர்க்கொழும்பு கடற்பரப்பில் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகை இலங்கை கடற்படை இன்று காலை இடைமறித்தது. அந்த படகில் நீர்க்கொழும்பு, புல்மோட்டை, வவுனியா, மன்னார், விசுவமடு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தோர் இருந்துள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்வதாக கடற்படையினரிடம் தெரிவித்தனர். அனைவரையும் கைது செய்த கடற்படை காவல்துறையின் சிஐடி பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் இருந்து நாள்தோறும் தமிழர்கள் மட்டுமின்றி சிங்களவரும் அதிகளாக வெளியேறி வருவது தொடர் கதையாகிவிட்டது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications