ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர் 43 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 43 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்துள்ளது.
இலங்கையின் புத்தளம் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப் படகில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு படகை இலங்கை கடற்படை வழிமறித்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தது. அப்படகில் இருந்த 43 பேரும் கைது செய்யப்பட்டனர். 7 படகோட்டிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.க்
கைது செய்யப்பட்டோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 26 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதியிலிருந்து இதுவரை மொத்தம் 116 இலங்கை நாட்டவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications