”கூடிய சீக்கிரம் 50 பைசாவும் மியூசியத்தில்தான்” ரிசர்வ் வங்கி செய்தி
டெல்லி: 50 காசு நாணயம் தயாரிப்பு நிறுத்தப்பட போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
நமது நாட்டில் புழக்கத்தில் இருந்த பெரும்பாலான நாணயங்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.
தற்போது 50 பைசா நாணயத்தையும் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

சில்லறை காசு கண்காட்சி:
முன்பு புழக்கத்தில் இருந்த சில்லறை காசுகளை இப்போது நாணய கண்காட்சிகளில் தான் காண முடியும். நீண்ட நாட்களாக மக்களிடம் நடமாடிய 25 காசு நாணயத்தை 2011 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக்கொண்டது.

நடைமுறை நாணயங்கள்:
தற்போது 50 காசு, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் நடை முறையில் உள்ளன. இதில் 50 காசு நாணயத்துக்கு மதிப்பு குறைந்து வருகிறது. 50 காசு மதிப்புடைய பொருட்கள் எதுவும் இல்லை. ரூ.1.50 என்றாலும் வியாபாரிகள் 2 ரூபாய் எடுத்துக்கொள்கிறார்கள். 50 காசு இல்லை என்று வாடிக்கையாளர்கள் சொன்னாலும் பல வியாபாரிகள் விட்டு விடுகிறார்கள்.

இப்போலாம் 50 பைசா இல்லாட்டி சாக்லெட்தான்:
50 காசுகளின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. பெரும்பாலான பொருட்களின் விலையும், வியாபார நிறுவனங்களின் விலையிலேயே உள்ளன. இதனால் 50 காசுகளை பொது மக்கள் பயன்படுத்துவது இல்லை.

வாங்க மறுக்கும் வியாபாரிகள்:
50 காசு புழக்கம் பெரும்பாலும் குறைந்து விட்டது. பொதுமக்கள் இப்போது 50 காசுகளை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள். வியாபாரிகளும் 50 காசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. சிலர் வாங்க மறுக்கிறார்கள்.

குறையும் தேவை:
ரிசர்வ் வங்கி இதுவரை 50 காசுகளை செல்லாது என்று அறிவிக்கவில்லை. தொடர்ந்து இவை பயன்பாட்டில் உள்ளன என்றாலும் 50 காசுகளின் தேவை குறைத்து வருகிறது.

விரைவில் வாபஸ் பெறப்படும்:
எனவே 50 காசுகளின் தயாரிப்பை படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் 50 காசுகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications