சென்னையில் மிஸ் இந்தியா அரவாணி அழகிப்போட்டி
சென்னை: அரவாணிகளை சமுதாயத்தில் ஒருவராக நினைத்து பழக வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் சென்னையில் வரும் டிசம்பரில் முதன் முறையாக மிஸ் இந்தியா அரவாணி அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
அரவாணிகள் பற்றி இந்திய மக்களின் மனதில் தவறான கருத்துக்கள் பதிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த எண்ணத்தை மாற்றி, அவர்களை சமுதாயத்தில் ஒருவராக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் வளர்க்க ஐசிடபிள்யூஓ என்ற அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐசிடபிள்யூஓ சார்பில் அரவாணிகளுக்கு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய அளவில் அழகிப் போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு மிஸ் இந்தியா அரவாணி பட்டம் வழங்கப்படும்.
இந்திய அளவில் இது போன்ற போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications