சென்னையில் மிஸ் இந்தியா அரவாணி அழகிப்போட்டி
சென்னை: அரவாணிகளை சமுதாயத்தில் ஒருவராக நினைத்து பழக வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் சென்னையில் வரும் டிசம்பரில் முதன் முறையாக மிஸ் இந்தியா அரவாணி அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
அரவாணிகள் பற்றி இந்திய மக்களின் மனதில் தவறான கருத்துக்கள் பதிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த எண்ணத்தை மாற்றி, அவர்களை சமுதாயத்தில் ஒருவராக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் வளர்க்க ஐசிடபிள்யூஓ என்ற அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐசிடபிள்யூஓ சார்பில் அரவாணிகளுக்கு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய அளவில் அழகிப் போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு மிஸ் இந்தியா அரவாணி பட்டம் வழங்கப்படும்.
இந்திய அளவில் இது போன்ற போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications