மோடி வருகையை முன்னிட்டு துபாயில் களைகட்டிய கபடி போட்டி!
துபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது.
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக துபாய் சென்றிருந்தார். அவரது வருகையை முன்னிட்டு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியை இந்திய துணைத் தூதர் விபுல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் திரண்டனர்.












Click it and Unblock the Notifications