ரூ.30,000 சம்பளம்.. மத்திய மின்சாரத்துறை நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. நல்ல வாய்ப்பு
டெல்லி: மத்திய அரசின் மின்சாரத்துறை சார்ந்த நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limiter or PGCIL) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் இந்த நிறுவனத்தின் வழியாக தான் பிற மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் 800 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Field Engineer (EE) பிரிவில் 50 பேர், Field Engineer (ECE), Field Engineer (IT) பிரிவுகளில் தலா 15 பேர், Field Supervisor (Electrical) பிரிவில் 480 பேர், Field Supervisor (ECE) பிரிவில் 240 பேர் என மொத்தம் 800 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
Field Engineer பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ/பிடெக் படிப்பில் எலக்ட்ரிக்கல், இசிஇ, கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். Field Supervisor பணிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் இசிஇ பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு-சம்பளம் என்ன?
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சமாக 29 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்து பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் டிசம்பர் மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக Field Engineer பணிக்கு ரூ.400, Field Supervisor பணிக்கு ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிஎச், இஎஸ்எம் பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications