கல்வீசிய 550 பேருக்கு காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தும், திங்கள்கிழமை நடந்த பந்த்தின் போதும் பஸ்கள் மீது கல்வீச்சில்ஈடுபட்ட 550 பேருக்கு மட்டும் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வீச்சு நடத்தியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, வன்முறையில் இறங்கியது போன்றசம்பவங்களில் ஈடுபட்ட 550 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கும்பலாகச் சேர்ந்து வன்முறையில்ஈடுபட்டதாகவும் இவர்கள் மீது வழக்கும் தொடரப் பட்டுள்ளது.
இதனால் இந்த 550 பேரும் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்படுவர். இவர்கள் அனைவரும் ஜூலை 14ம் தேதிவரை காவலில் வைக்கப்படுவர்.
இவர்கள் தவிர, மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட 30,000க்கும் மேற்பட்ட திமுகவினர் செவ்வாய்க்கிழமைவிடுதலை செய்யப்பட்டனர்.
More From
-
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
T Nagar: சீட்டே இல்லை! பதவி எதுக்கு? ராஜினாமா செய்த திநகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications