3 மாத பெண் குழந்தையைக் கொன்ற தந்தை
தருமபுரி:
தருமபுரி அருகே பெண் சிசுவைக் கொலை செய்ததாக அந்தக் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (42). அவருடைய மனைவிகவுரம்மா (35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
4வது குழந்தையும் பெண்ணாகப் பிறந்து விட்டதால், கணவன்-மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு நடந்துவந்தது.
இந்நிலையில், கவுரம்மா வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த வேளையில், சர்க்கரை கலந்த எருக்கம்பாலைசெல்விக்கு சின்னசாமி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
திரும்பவும் கவுரம்மா வீட்டுக்கு வந்தபோது, குழந்தை செல்வி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனேஇதுகுறித்து அவர் தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் சின்னசாமி மேல் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன்னர்தான், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண் சிசுஒன்று கொலை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மற்றொரு பெண் சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம்தொப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications