ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கல்லூரி ஆசிரியர் திட்டியதால் மாணவர் மனம் வெறுத்து, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் திடீரென அவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பாலசுப்ரமணியத்தை அவரதுஆசிரியர் ஒருவர் திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து பாலசுப்ரமணியம் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். போலீஸார் விரைந்துவந்து மாணவர்களைச் சமாதானப்படுத்தி கலைத்தனர்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications