பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி- 40 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
சைக்கிளில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடித்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே 5 பேர் இறந்தனர்.
காயமடைந்தவர்களில் 10 பேரில் நிலைமை மோசமாக உள்ளது.
பின்லேடனைப் பிடிக்க ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவுவதற்கு பலமதவாதக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் அவர்கள்திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்திலும் ஒரு பிரிவினர் அதிபர் முஷாரபின் முடிவை எதிர்த்து வருகின்றனர்.
இந் நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications