உ.பியில் கொத்தடிமைகளாக இருந்த 4 தமிழ்ச் சிறுவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உத்திரபிரதேச மாநிலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள்மீட்கப்ட்டனர்.
இதையடுத்து மாநிலக் கொத்தடிமை ஒழிப்புத்துறை சிறப்பு அலுவலர் டேவிதார், மற்றும் சோக்கோஅறக்கட்டளையினர் திவேரியா மாவட்டக் கலெக்டரைத் தொடர்புகொண்டனர்.
அவரிடம் தமிழகச்சிறுவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பது பற்றியும், அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்துள்ள குபேந்திரன்என்பவரைப் பற்றியும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் குபேந்திரனைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அந்த 4 சிறுவர்களையும் மீட்டு அங்குள் சிறுவர் விடுதி ஒன்றில் தங்க வைத்தனர்.
இஅன்னும் சில நாட்களில் அவர்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு அவர்களின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications