உ.பியில் கொத்தடிமைகளாக இருந்த 4 தமிழ்ச் சிறுவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உத்திரபிரதேச மாநிலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள்மீட்கப்ட்டனர்.
இதையடுத்து மாநிலக் கொத்தடிமை ஒழிப்புத்துறை சிறப்பு அலுவலர் டேவிதார், மற்றும் சோக்கோஅறக்கட்டளையினர் திவேரியா மாவட்டக் கலெக்டரைத் தொடர்புகொண்டனர்.
அவரிடம் தமிழகச்சிறுவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பது பற்றியும், அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்துள்ள குபேந்திரன்என்பவரைப் பற்றியும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் குபேந்திரனைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அந்த 4 சிறுவர்களையும் மீட்டு அங்குள் சிறுவர் விடுதி ஒன்றில் தங்க வைத்தனர்.
இஅன்னும் சில நாட்களில் அவர்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு அவர்களின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்படுவார்கள்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications