பெங்களூரில் இருந்து தேனிக்கு மது, கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தேனி:
பெங்களூரிலிருந்து தேனிக்கு மதுபாட்டில்கள் மற்றும கஞ்சா ஆகியவற்றைக் கடத்தி வந்த தேனியைச் சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் நேற்று போலீசார் பல இடங்களில் நடத்திய திடீர் சோதனையில் 200 மதுபாட்டில்களும், 20 கிலோகஞ்சாவும் பிடிபட்டது. இது தொடர்பாக 4 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரித்ததில், இவற்றை பெங்களூரிலிருந்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நாலவரையும் போலீசார் கைது செய்து அவர்களின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications