For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிவலம்: சென்னை-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து விடப்படும் சிறப்பு ரயிலின் நேரங்கள்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பவுர்ணமி கிரிவல பக்தர்களுக்காக சென்னை-தாம்பரத்திலிருந்து வரும் 20ம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்புரயில் விடப்படுகிறது.

இந்த ரயிலை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தற்போதுஇந்த ரயிலின் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கபப்பட்டுள்ளன.

தாம்பரத்திலிருந்து அன்று பிற்பகல் 3 மணிக்கு ரயில் கிளம்பும். மறு மார்க்கத்தில் 21ம் தேதி காலை 5.30 மணிக்குதிருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வந்து சேரும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X