துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு: விசாரணை தொடங்கியது
சென்னை:
சேலம் பெரயார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் மீது அவரது மருமகள் சங்கீதா சுமத்தியுள்ளசெக்ஸ் கொடுமை, வரதட்சணைப் புகார் குறித்து போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து விசாரணையைததொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே கைதாகாமல் தப்பும் வகையில் முன் ஜாமீன் கோரி துணை வேந்தர் குடும்பத்தினர் தாக்கல்செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி இன்று சங்கீதா உயர் நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக சேதுபதி ராமலிங்கத்தின் மீது சங்கீதா தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்பெரியய்யாவிடம் கொடுத்த புகாரில்,
துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம், தன்னிடம் பாலியல் விஷமனத்தனம் செய்ததாகவும், பாலியல் உறவுக்குவற்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகவும்தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி சரக போலீஸாருக்கு பெரியய்யாஉத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சேதுபதி ராமலிங்கம் மற்றும் சங்கீதா வசித்து வரும் சேலம் போலீஸாருக்கு இந்தப் புகார்அனுப்பப்பட்டது.
சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, மகள்மீனாட்சி, அவரது கணவர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைதொடங்கியுள்ளது.
துணை வேந்தர் குடும்பத்தின் இந்த முன் ஜாமீன் கோரிக்கையை எதிர்த்து சங்கீதா இன்று தாக்கல் செய்த மனுவில்,அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டால் எனக்கு பல வித தொல்லைகளைத் தருவார்கள் என்று கூறியுள்ளார்.இதையடுத்து முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
-
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட் -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் போயிருக்கக் கூடாது! தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் -
விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா? அதான் விவாகரத்தா? ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக் -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன் -
விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications