நாட்டு வெடிகுண்டுடன் விளையாடிய குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
நாட்டு வெடிகுண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, அந்த குண்டு திடீரெனவெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
தூத்துக்குடி ராஜபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஆமுறுகம். இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள்உள்ளன. தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை இவர் பதுக்கி வைத்திருந்தார்.
இன்று காலை அவரது இரண்டு குழந்தைகளும் நாட்டு வெடிகுண்டுகளை, விளையாட்டுப் பொருள் என்றுநினைத்து விளையாடியுள்ளனர். அப்போது இரண்டு வெடிகுண்டுகளும் வெடித்துச் சிதறின.
இதில் ஆறுமுகத்தின் ஒன்றரை வயது குழந்தை பிரபாகரன் பரிதாபமாக உடல் சிதறி இறந்தான். ஆறுமுகத்தின்மனைவி, அவரது நான்கு வயது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-->More From
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications