நாட்டு வெடிகுண்டுடன் விளையாடிய குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
நாட்டு வெடிகுண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, அந்த குண்டு திடீரெனவெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
தூத்துக்குடி ராஜபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஆமுறுகம். இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள்உள்ளன. தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை இவர் பதுக்கி வைத்திருந்தார்.
இன்று காலை அவரது இரண்டு குழந்தைகளும் நாட்டு வெடிகுண்டுகளை, விளையாட்டுப் பொருள் என்றுநினைத்து விளையாடியுள்ளனர். அப்போது இரண்டு வெடிகுண்டுகளும் வெடித்துச் சிதறின.
இதில் ஆறுமுகத்தின் ஒன்றரை வயது குழந்தை பிரபாகரன் பரிதாபமாக உடல் சிதறி இறந்தான். ஆறுமுகத்தின்மனைவி, அவரது நான்கு வயது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-->More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications