Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சி பட்டாசுத் தொழிற்சாலையில் தீ- 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம் காமராஜர் தெருவில் சந்திரன் என்பவர் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசுத் தொழிற்சாலையில்சிறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை இந்த தொழிற்சாலையில் சந்திரன் உள்பட 7 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகதீவிபத்து ஏற்பட்டது.

மிக வேகத்தில் பரவிய தீயில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. வெடி மருந்தால் தீ கடுமையாகப் பரவியது.

இதில் சந்திரன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். சந்திரனின் மகன் ரமேஷ் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+