காஞ்சி பட்டாசுத் தொழிற்சாலையில் தீ- 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
காஞ்சிபுரம் காமராஜர் தெருவில் சந்திரன் என்பவர் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசுத் தொழிற்சாலையில்சிறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை இந்த தொழிற்சாலையில் சந்திரன் உள்பட 7 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகதீவிபத்து ஏற்பட்டது.
மிக வேகத்தில் பரவிய தீயில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. வெடி மருந்தால் தீ கடுமையாகப் பரவியது.
இதில் சந்திரன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். சந்திரனின் மகன் ரமேஷ் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications