கார் மோதி கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரி பலி
Subscribe to Oneindia Tamil
அஞ்சுகிராமம்: கன்னியாகுமரியில் பஸ் ஏற நின்ற கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரி கார் மோதி பலியானார்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்பவர் தூத்துக்குடி மாவட்டம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அண்ணாமலை கார்த்திக்.
கடந்த 9ம் தேதி கன்னியாகுமரியை சுற்றி பார்த்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கன்னியாகுமரி விவேகனந்தபுரம் ஜங்ஷனில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வந்த கார், கார்த்திக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications