புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலியானார். மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர்.
கீழனூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் ஏராளமான காளைகளும் இளைஞர்களும் பங்கேற்கனர்.
காளைகளை அடக்க முயன்ற சின்னராசு என்பவர் மாடு முட்டி அங்கேயே பலியானார். மேலும் காயமடைந்த 140 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications