போலி பாஸ்போர்ட்டில் இலங்கையிலிருந்து வந்த 2 பேர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து வந்த 2 வாலிபர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஐயப்பன் (28), சிவகங்கையைச் சேர்ந்த ராமன் (29) ஆகியோர் கொழும்புவில் இருந்து வந்த விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். விமானநிலையத்தில் அவர்களது பாஸ்போர்ட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது அவை போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஐயப்பனும் ராமனும் மலேசியாவில் வேலை பார்த்து வந்தனர். ஆனால் வேலையிலிருந்து விலகி சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து தங்களது நிறுவன உரிமையாளரிடம் பாஸ்போர்ட்களைக் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதையடுத்து ஒரு ஏஜெண்டு மூலம் போலி பாஸ்போர்டுகளை வாங்கி ஊர் திரும்பியுள்ளனர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications