தென் கொரிய தூதரகம் முன் போராட்டம்-423 ஹூண்டாய் ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் கோரி தென் கொரிய துணைத் தூதரகம் முன் போராட்டம் நடத்திய சென்னை ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஊழியர்கள் 423 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இதனால் அவ்வப்போது தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இந்த நிறுவனத்தின் இரண்டாவது ஆலையை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி சென்றபோது வழியில் கூடி நின்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந் நிலையில் இன்று காலை 423 தொழிலாளர்கள் சென்னையில் உள்ள தென் கொரிய துணைத் தூதரகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஹூண்டாய் ஒரு தென் கொரிய நிறுவனமாகும்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications