சென்னையில் பட்டம் விட போலீஸ் தடை

இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,
சென்னையில் மாஞ்சா நூலுடன் காற்றாடி பறக்கவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல்கள் உருவாகின்றன.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களின் கழுத்தில் காற்றாடி நூல் சிக்கி, கழுத்து அறுபடுவது உள்ளிட்ட விபத்துகள் நடக்கின்றன.
மேலும், அறுந்து விழும் காற்றாடியை பிடிக்க முயல்வோர் கண்மூடித்தனமாக சாலையை கடப்பதாலும், உயர் அழுத்த மின் கம்பங்களில் சிக்கும் காற்றாடியை எடுக்க முயல்வோர் மின் கம்பங்களில் ஏறுவதாலும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
மின் கம்பங்களில் காற்றாடிகள் சிக்குவதால் மின் தடையும் ஏற்படுகின்றன. இதனால் காற்றாடி விடுவதை தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
காற்றாடி பறக்கவிடுவது சென்னை மாநகர காவல் சட்டப்படி குற்றமாகும். இதை மீறி காற்றாடி பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications