For Daily Alerts
Just In
முகாம் அவலம் - ஐ.நா. புகார்களை ஏற்கிறோம்: இலங்கை அமைச்சர்
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வால்டர் காலின் கொடுத்துள்ள பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கும்.
முகாம்களில் துப்புறவு பிரச்சினைகள் குறித்த பல புள்ளிவிவரங்களை அவர் தெரிவித்திருந்தார். அவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். முகாம்களில் வசிப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்ககைளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றை நாங்கள் முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்வோம் என்றார் சமரசிங்கே.
Story first published: Friday, October 2, 2009, 9:34 [IST]