பள்ளியில் தூக்கில் தொங்கிய மாணவி-கொலையா?

பொள்ளாச்சியைச் சேர்ந்த சார்லஸ் என்பவரின் மகள் செல்வியா மேரி (16). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த செல்வியா மேரி திருவண்ணாமலையில் ஒரு விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்தார்.
இதையடுத்து சென்னை பெரம்பூரில் டான் பாஸ்கோ பள்ளியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளுடன் தங்கிகயிருந்தபடி அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் செல்வியா மேரி.
இன்று காலை வாட்ச்மேன் ஏகாம்பரம் பள்ளியை திறந்தபோது வராண்டாவில் செல்வியா மேரி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தந்தார்.
அவர்கள் கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தரவே போலீசார் வந்து உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து இன்று பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications