'விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது, ஏதாவது பண்ணனும்!' - பிரணாப் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா வர்த்தக சபையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப், விலைவாசி குறித்துப் பேசியதாவது:
"விலைவாசிப் பிரச்சினைக்கு மத்திய அரசைக் கைகாட்டிவிட்டு மாநில அரசுகள் தப்பித்துவிட முடியாது.
அத்தியாவசிய பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலைகளுமே உயர்ந்துள்ளன. உணவுப் பணவீக்கம் மீண்டும் 11 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. ஏதாவது செய்தாக வேண்டும்.
இந்த நிலையைத் தடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அவை அனைத்தையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்...", என்றார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications