தீவிரவாதிகளை பிடிக்க அமெரிக்காவை சார்ந்திருக்கக் கூடாது! - மணிசங்கர அய்யர்
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாம் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது என முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் கூறினார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்பில்லை எனக் கூறி ராணாவை சிகாகோ நீதிமன்றம் கடந்த வாரம் விடுவித்தது. ஆனால், டென்மார்க்கில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பாவுக்கு ராணா பொருளுதவி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
நமது நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அமெரிக்காவை நாம் சார்ந்திருக்கக் கூடாது.
நீதித்துறையை நான் மதிக்கிறேன். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்தே ராணாவை நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. ஆனால், பயங்கரவாத சம்பவ வழக்கில் டேவிட் ஹெட்லியை எதிரியாகச் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் முற்றுப்பெற வேண்டுமானால், பாகிஸ்தானுடன் தடைபடாத, தடைப்படுத்தப்படாத தொடர் பேச்சுவார்த்தை அவசியம்," என்றார் மணிசங்கர் அய்யர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications