திவாகரன் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு
Subscribe to Oneindia Tamil

திருவாரூர் மாவட்டம் ரிஷியூரில் கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்த வழக்கு, எடையூர் சரவணனை கடத்தி பணம் பறித்தது ஆகிய வழக்குகளில் சசிகலாவின் தம்பி திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு திவாகரனை ஏப்ரல் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவாரூர் பேருந்து பணிமனைக்கு எதிரே திவாகரனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பாதை அமைப்பதற்காக அந்நிலத்தின் அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு சொந்தமான சுமார் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 6,800 சதுர அடி நிலத்தை அவர் ஆக்கிரமித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று இரவு திவாகரன், மிடாஸ் மோகன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவாரூர் போலீசார் நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications