கரூரில் தொடரும் பல மணிநேர மின்தடை- பொதுமக்கள் அவதி

கரூர் மாவட்டத்தில் தினமும் 14 முதல் 16 மணிநேரம் மின்தடை நீடித்து வருவதாக பொது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பகல் நேரத்தில் 8 முதல் 10 மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தொழிற்சாலைகள் சரியாக இயங்காமல், தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அலுவலக வேலை நேரங்களில் அதிகளவு மின்தடை ஏற்படுவதால், அரசு அலுவலகங்களில் முக்கிய பணிகள் முடங்கி உள்ளன. பத்திரவு பதிவு அலுவலகங்களில் ஆவணங்கள் சரிபார்ப்பது, பதிவு பணிகள், வில்லங்க சான்றுகள் போன்றவை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பத்திர பதிவுகள் முடங்கிவிடுகின்றன.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பித்தல், பதிவு நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் கம்ப்யூட்டர் மூலமாக நடைபெறுகிறது. மின் தடையால் இந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீ்ட்டு வேலைகளை தகுந்த நேரத்தில் முடித்து, திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை அனுப்ப முடியவில்லை என்றும் குடும்ப தலைவிகள் கூறுகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மின்விசிறி இயங்குவதில்லை. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தொடர் மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரூரில் ஆங்காங்கே திடீர் மறியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications