குஜராத் அரசை பற்றி அவதூறாக பேசுவதா?: சோனியாவை மிரட்டும் மோடி
அகமதாபாத்: குஜராத் மாநில அரசைப் பற்றி பொய்யான தகவகலைக் கூறி அவதூறாக தொடர்ந்தும் பேசினால் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி எச்சரித்திருக்கிறார்.
சோனியா பிரச்சாரம்
குஜராத்தின் மாண்ட்வியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சோனியா காந்தி, குஜராத் மாநிலத்தில், விவசாயிகளுக்கு மோடி அரசு ஒன்றும் செய்யவில்லை; மத்திய அரசு கோடி கோடியாக நிதி அளித்தும் அந்த நிதி எங்கே சென்றது எனதெரியவில்லை. விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து சலுகை வழங்கியது. ஆனால், மோடி இதனை மறைக்கிறார் என்றார்.
மோடி பதிலடி
ஆனால் ஜாம்நகர் மற்றும் அகமதாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளி்ல் இதுவரை 1.23 லட்சம் கோடி பருத்தி பேல்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் அரசு பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் 7 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் குஜராத்துக்கு ஏற்பட்டது. ஓட்டுகளுக்காக பொய்யான தகவலை தரவேண்டாம். தேர்தல் நேரம் என்பதால் மக்களை ஏமாற்ற எனது அரசு பற்றி அவதூறாக பேச வேண்டாம். இல்லையெனில் வழக்கினை சந்திக்க நேரிடும். டெல்லியில் மாலை 6.30 மணிக்கு மேல் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியவில்லை. ஆனால், குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சோனியா கூறுகிறார். இதுபற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என்றார் மோடி.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications