ஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... இது அமைதி காக்க வேண்டிய நேரம்- சோனியா காந்தி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இந்த கொடிய மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வைத் தொடர்ந்து சோனியா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "நாட்டு மக்கள் தங்கள் சகோதரியை இழந்துவிட்டனர். அந்த துயரத்தைப் புரிந்து கொண்டுள்ளேன்.
இந்த நேரத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு பெண், குழந்தைகளின் தாய் என்ற முறையில் அனைவரின் உணர்வுகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.
உயிரிழந்த மாணவிக்கு கட்டாயம் உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிக்கு தகுந்த கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை," என்றார்.
ஆறுதல் கூறச் சென்ற ஷீலா தீட்சித்தை மறித்து ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் ஷீலா தீட்சித் சென்றார். அவர் ஜந்தர் மந்தரில் நுழைய போராட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரை மறித்தும் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அவர் அங்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி தனது அஞ்சலியை செலுத்திவிட்டுத் திரும்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications