கும்பமேளா: கங்கை, யமுனையில் மாசுபடுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதில் கும்பமேளா நடைபெறும் நிலையில் கங்கை, யமுனை நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
அலகாபாத்தில் நாளை மறுநாள் கும்பமேளா தொடங்குகிறது. இதையொட்டி டெஹ்ரி அணையில் இருந்து கங்கை நதி நீரை போதுமான அளவு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யமுனை நதியிலும் மாசு கலக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச அரசு, டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கங்கை நதியில் கலக்கிறது. அதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மாசு நதியில் கலக்காமல் தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் அரசுகளை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications