காவிரி இழப்பீடு கோரி தமிழக அரசின் வழக்கு - கர்நாடகா முதல்வர் கருத்து
Subscribe to Oneindia Tamil

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு கர்நாடக அரசு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஹாவேரியில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவிக்கையில், பயிர் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதற்கு கர்நாடகா தகுந்த பதில் அளிக்கும். கர்நாடகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி ஆகியவை குறித்து காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஏற்கனவே விளக்கி கூறி இருக்கிறோம். காவிரி படுகையில் உள்ள பகுதிகள் ஏற்கனவே குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகின்றன என்றார் அவர்.
More From
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications