சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம்.. பொய்யான தகவல் கொடுத்து தப்பி ஓட்டம்
சென்னை: சென்னையில் கடந்த 19 நாட்களில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரத்தை மண்டலவாரியாக மாநகராட்சி ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இவர்கள் தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துவிட்டு தப்பிவிட்டதாகவும், அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மாயமான நோயாளிகள் பொதுமக்களுடன் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளத. சில தனியார் பரிசோதனை மையங்களில் விவரங்கள் முறையாக சேர்க்கப்படவில்லை என்று கூறபப்டுகிறது. இதனால் இவர்கள் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆதார் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்படுவதால் யாரும் தப்ப முடியாத நிலை உள்ளது.
முன்னதாக தப்பிய 277 கொரோனா நோயாளிகளை தீவிரமாக தேடும் பணியில் காகவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி சைபர் கிரைம் காவல்துறையிடம் அளித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications