பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம்! அரசு உத்தரவின் அசர வைக்கும் பின்னணி..சூப்பர்
சென்னை: பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இந்த பணிகளை ஜனவரி 9 முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவின் பின்னணியில் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையிலான முக்கிய விஷயம் உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது.

அதன்படி மார்ச் மாதம் 13 தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. முன்னதாக அடுத்த மாதம் செய்முறைத்தேர்வுகள் துவங்கி நடைபெற உள்ளது.
பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை மற்றும் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 3,169 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற வேண்டும் என்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு இ-மெயில் உருவாக்கி வழங்கும் பணியை ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
******
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications