ஓடுங்க ஓடுங்க அந்த ஆபத்து நம்மை நோக்கிதான் வருது.. சென்னை மக்களை அச்சுறுத்தும் 'மெட்ராஸ் ஐ'
சென்னை: சென்னை நகரில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் வேகமாக பரவிவருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. கண் மருத்துவமனைகளுக்கு, வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
இதுபோல, பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல் மற்றும் நீர் வடியும் பிரச்சினை ஏற்படும். கண்களில் கடுமையான வலி தென்படும். கண்கள் பார்க்க சிவப்பு நிறமாக மாறிவிடும். இதெல்லாம் மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறியாகும்.

அடினோ வைரஸ்தான் இதற்கு காரணமாக டாக்டர்களால் கூறப்படுகிறது. பொதுவாக இது மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும்.
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவக்கூடியது என்பதால், கண்களில் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என கூட்டத்தில் உடனிருப்பவர்களிடமிருந்து பரவுகிறது. இதற்கு மருந்து கொடுத்தாலும் உடனே சரிாயகும் என சொல்லிவிட முடியாது.
பொதுமக்கள் கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். சுத்தமான டவல்களை பயன்படுத்த வேண்டும். நோயாளி பயன்படுத்திய டவல் உள்ளிட்ட பொருட்களை, மற்றொரு நபர் பயன்படுத்த கூடாது. இதன் மூலம், மெட்ராஸ் ஐ பரவுவதை தடுக்க முடியும்.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம்












Click it and Unblock the Notifications