கொரோனா அலை.. நாடு முழுக்க சுடுகாடுகளில் குவியும் சடலங்கள்.. பல மணி நேரம் காத்துகிடக்கும் உறவினர்கள்
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அதிகரித்து வரும் இறப்புகளின் எண்ணிக்கையால் சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகளில் சடலங்கள் குவிந்தபடி உள்ளன.
இந்தியா இப்போது, கொரோனா பாதிப்பில், உலகின் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக உள்ளது.
கடந்த 10 நாட்களில் தினசரி புதிய தொற்றுநோய்களில் கடும் உயர்வு உள்ளது.

மோசமான பாதிப்பு
செவ்வாயன்று நாட்டில் 161,736 புதிய கேஸ்களும், 879 இறப்புகளும் பதிவாகியுள்ளன . இது ஜனவரி மாத தினசரி சராசரியை விட நான்கு மடங்கு அதிகம். உலகிலேயே கொரோனாவால் இரண்டாவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

கொடுமை
நாடு முழுக்க உள்ள சுடுகாடுகளில் சடலங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். முன்னதாக ஒரு நாளில் 15 முதல் 20 சடலங்கள் போய்க் கொண்டிருந்தன, இப்போது தினமும் 80 முதல் 100 சடலங்கள் போய்க் கொண்டிருக்கின்றன என்று குஜராத்தின் மயான அறக்கட்டளை தலைவர் கமலேஷ் மாலுமி கூறியுள்ளாராம்

காத்திருந்த உறவினர்கள்
கடந்த ஆண்டு இந்தியாவின் முதல் வைரஸ் அலை தாக்கிய பிறகு, 24 மணி நேரமும் சுடுகாடு செயல்படத் தொடங்கியது. அப்படியிருந்தும் கொரோனா நோயாளி, குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை தகனம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

பதிவாகிறது
கொரோனா இறப்பு அதிகரித்தாலும், இந்தியா இன்னும் இறப்பு விகிதத்தை குறைத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனாவுக்கு முன்பாக இறப்பு சம்பவங்கள் உரிய வகையில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, குறைவாக இருந்திருக்கும். இப்போது பதிவு செய்யப்படுவதால் தெரிகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications