ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் சுஷில் குமாருக்கு தொடர்பு இல்லை: கோர்ட்டில் சிபிஐ
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிராவில் பெரும் புயலைக் கிளப்பியது ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல். கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அப்போது மகாராஷ்டிர முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் சிபிஐ ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அதில், ஆதர்ஷ் ஊழலில் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் குற்றமற்றவர் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
More From
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications