ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் சுஷில் குமாருக்கு தொடர்பு இல்லை: கோர்ட்டில் சிபிஐ
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிராவில் பெரும் புயலைக் கிளப்பியது ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல். கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அப்போது மகாராஷ்டிர முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் சிபிஐ ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அதில், ஆதர்ஷ் ஊழலில் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் குற்றமற்றவர் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications