பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் வெறும் 44.66% பேரே தேர்ச்சி: மாணவிகளை தோற்கடித்த மாணவர்கள்
பாட்னா: பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் வெறும் 44.66 சதவீதம் பேர் தான் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் 15.47 லட்சம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. தேர்வு எழுதியவர்களில் வெறும் 44.66 சதவீதம் பேர் தான் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வில் முறைகேடுகள் செய்வதற்கு பெயர் போன மாநிலம் பீகார். இந்த ஆண்டு முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 75.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 28 சதவீதம் குறைந்துள்ளது. முதல் 10 இடங்களை பிடித்துள்ள 42 மாணவர்கள் ஜாமுய் மாவட்டத்தில் உள்ள சிமுல்தலா அவசியா வித்யாலயா எனும் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள்.
தேர்வு எழுதிய 15.47 லட்சம் பேரில் 8.21 லட்சம் பேர்(53%) தோல்வி அடைந்துள்ளனர். பிற மாநிலங்களை போல் இல்லாமல் பீகாரில் மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகளில் 37.61 சதவீதம் பேரும், மாணவர்களில் 54.44 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications