8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி- ரூ50 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு!
டெல்லி: டெல்லியில் 8 வயது சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கில் ரூ 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் அண்மையில் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியரான நரேஷ், காய்கறி வாங்க சென்ற 8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களைக் காட்டி தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த காமுகனிடம் இருந்து சிறுமி தப்பி வீட்டுக்கு ஓடியிருக்கிறாள்.
இருப்பினும் அந்த சிறுமியை விடாது துரத்தியிருக்கிறான் அவன். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்த உடன் அவன் தப்பி ஓடிவிட்டான். அந்த காமுகனை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி இலா ராவத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளின் நலமும், அவர்களின் வாழ்க்கையும் பாதுகாக்கப் படவேண்டியது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் முக்கிய கடமை ஆகும்.
அதன் மூலம் மட்டுமே எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை முறை பாதுக்காக்கபடும். முழு சமூகத்தின் வளர்ச்சியும் அதில்தான் அடங்கி உள்ளது. குழந்தைகள் நாட்டின் பொதுச்சொத்துகள் என்று கூறியதுடன் அந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ50 ஆயிரம் நட்ட ஈடு வழங்கவும் மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications