குரங்கு கூட்டத்திற்கு மத்தியில் குடும்பம் நடத்த முடியாது: கணவர் வீட்டை விட்டு வெளியேறிய பெண்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் குரங்குகளின் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவர் வீ்ட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பக்பாரா பகுதியைச் சேர்ந்தவர் ராணி. அவரது கணவர் பாசில். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவர்களின் வீடு இருக்கும் பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தினமும் தொல்லை கொடுத்து வருகின்றன.
குரங்குத் தொல்லைய பொறுக்க முடியாமல் ராணி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து ராணி கூறுகையில்,

என் கணவர் வீடு உள்ள பகுதியில் குரங்குத் தொல்லை அதிகம். தினமும் குரங்குகள் வந்து வீட்டுக்குள் புகுந்துவிடுகின்றன. ஆடையை காய வைத்தால் எடுத்துச் செல்கின்றன. வீட்டுக்குள் வந்து என் 5 மாத குழந்தையை காயப்படுத்தப் பார்க்கின்றன.
குரங்குகளுக்கு மத்தியில் இனியும் வாழ முடியாது என்று என் கணவர் வீட்டை விட்டு வந்துவிட்டேன். குரங்கு பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே அங்கு மீண்டும் செல்வேன். குரங்கு பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாகிவிட்டது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications