ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அலுவலகம் உத்தரவு
டெல்லி: ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு பிரதமர் அலுவலகம் பொது அடையாள எண் ஆணையத்துக்கு (UIDAI ) உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி வட மாநிலங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 கோடி மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலத்தில் அனைத்து விதமான சேவைகளுக்கான அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவகத்துக்கும், ஆதார் அடையாள எண் வாரியத்துக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், புதிய அரசு பதவியேற்ற பிறகு கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அதை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications