ஐந்து பெண் குழந்தைகள் பெற்றதால் கணவன் கொடுமை – மனைவி தீக்குளித்து தற்கொலை
புலந்த்ஷர்: உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பெண் குழந்தைகளுக்கு தாயானதால் சித்திரவதைக்கு உள்ளான பெண்மணி தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளய்து.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேந்த இளம்பெண் பலியான மம்தா. இவர் மோனு என்பவரை 2008 ஆம் ஆண்டில் மணம் புரிந்து கொண்டார். திருமணத்திற்குப் பின் ஹரியான மாநிலத்தில் வசித்து வந்தார். அந்நிலையில் முதல் குழந்தையே பெண்ணாகப் பிறந்த காரணத்தினால் கணவன் வீட்டாரின் கொடுமை ஆரம்பித்தது.
இந்நிலையில் 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தாயானார் மம்தா. மறுபடியும் கருவுற்ற மம்தாவை கொடுமைக்கு உள்ளாக்கிய கணவன், கடந்த 14 ஆம் தேதி அவரது தாய் வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் மனமுடைந்து தன் சகோதரர் மகேந்திர சிங்கின் வீட்டிற்குச் சென்றவர் 20 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார்ர் விசாரித்து வருகின்றனர். பெண் குழந்தை பெற்றார் என்ற காரணத்திற்காக கொடுமைக்கு உள்ளாகிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications