3 பேருடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: அருணாசல பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஹெலிகாப்டரில் விமான படை வீரர்கள் 3 பேர் இருந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. பாபும பரே மாவட்டத்தில் உள்ள சாகலீ என்ற பகுதியில் சென்ற போது ஹெலிகாப்டர் மாயமானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாயமான விமானத்தில் 3 பேர் பயணம் செய்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications