மகாராஷ்டிராவில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. ஒருவர் படுகாயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ரைகாட் மாவட்டத்தில் உள்ள நந்தகன் என்ற கடலோர பகுதியில் இந்த விபத்து நடந்து இருக்கிறது. சோதனைக்காக வட்டமிட்டு வந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனாலும் இதில் முறையாக விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மொத்தம் சென்ற 5 பேரில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications