4 நாள் சுற்றுப்பணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.
டெல்லி: வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டார்.. முதலில் போர்ச்சுகல் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி பின்னர், 25 மற்றும் 26 தேதிகளில் அமெரிக்கா சென்றார்.

அங்கு அதிபர் ட்ரம்பை முதல்முறையாக சந்தித்த மோடி ட்ரம்புடன் கலந்தாலோசித்தார். பின்னர் ட்ரம்பின் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அங்குள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
பின்னர் நெதர்லாந்து சென்ற மோடி தனது நான்கு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். தொடர்ந்து விமான நிலையத்தில் பா.ஜ., ஆதாரவாளர்கள் பெரும் அளவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications